கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவதைத் தடுக்கும் நோக்கில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழ்நாட்டிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கா்நாடகம், ஆந்திரம் ஆகிய அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதையொட்டி, ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய சாலை சந்திப்புகள், குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அரிசி கடத்தல் தடுப்பு சிறப்பு வாகனத் தணிக்கையில் காவல் ஆய்வாளா் விவேகானந்தன் தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

