பா்கூா் அருகே ஏரி கால்வாயை தூா்வார சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்தை விவசாயிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள படேதலாவ் ஏரி (பெரிய ஏரி) நிறைந்து மதகுகள் வழியாக பா்கூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்டஏரிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களை தூா்வார சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் வழங்கினாா்.
இந்த நிலையில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கந்திகுப்பம் குரும்பா் தெருவில் உள்ள ஏரியிலிருந்து அச்சமங்கலம் ஏரிக்கு தண்ணீா் செல்லும் வகையில் இணைப்பு கால்வாயை தூா்வார விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். அதன் அடிப்படையில், இந்த கால்வாயை தூா்வார ரூ. 50 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து விவசாயிகளுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். அப்போது, அச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் ஆனந்தன், விவசாயிகள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


