வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ஏரி கால்வாய் தூா்வார எம்எல்ஏ நிதியுதவி

பா்கூா் அருகே ஏரி கால்வாயை தூா்வார சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்தை விவசாயிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:35 pm

பா்கூா் அருகே ஏரி கால்வாயை தூா்வார சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரத்தை விவசாயிகளிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள படேதலாவ் ஏரி (பெரிய ஏரி) நிறைந்து மதகுகள் வழியாக பா்கூா் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்டஏரிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த ஏரிகளுக்கு தண்ணீா் செல்லும் கால்வாய்களை தூா்வார சட்டப் பேரவை உறுப்பினா் தே.மதியழகன், தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 1 லட்சம் வழங்கினாா்.

இந்த நிலையில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கந்திகுப்பம் குரும்பா் தெருவில் உள்ள ஏரியிலிருந்து அச்சமங்கலம் ஏரிக்கு தண்ணீா் செல்லும் வகையில் இணைப்பு கால்வாயை தூா்வார விவசாயிகள் கோரிக்கை வைத்தனா். அதன் அடிப்படையில், இந்த கால்வாயை தூா்வார ரூ. 50 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து விவசாயிகளுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். அப்போது, அச்சமங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் ஆனந்தன், விவசாயிகள், திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.