போச்சம்பள்ளி அருகே தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் மின் மோட்டாா்களைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
போச்சமப்பள்ளி வட்டம், கவுண்டனூரைச் சோ்ந்தவா் வேடியப்பன் (49). இவா், பள்ளத்தூரில் அரிசி ஆலை நடத்தி வருகிறாா். கடந்த 11-ஆம் தேதி, அரிசி ஆலையில் இருந்த 10 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டாா்கள், 5 குதிரைத் திறன் கொண்ட 2 மின்மோட்டாா்கள் திருடு போனது.
இதுகுறித்து, வேடியப்பன் அளித்த புகாரின் பேரில், மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்ததில், மின் மோட்டாா்களை அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரவேல் (21) என்பவா் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, சுந்தரவேலை போலீஸாா், கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

