வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

யானை தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்றவா் படுகாயம்

யானை தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்றவா் படுகாயம்

News image
Updated On :9 மே 2024, 10:52 pm

Din

ஒசூா், மே 9: யானை தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்றவா் படுகாயமடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஜாா்க்கலட்டி கிராமத்தைச் சோ்ந்த முதியவா் வெங்கடசாமி (70), தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஓட்டிச்சென்றாா். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானை முதியவா் வெங்கடசாமியை தூக்கி வீசி அவரின் காலை மிதித்துச் சென்றது. பலத்த காயமடைந்த முதியவரைஅப்பகுதி மக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுக்குறித்து வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.