பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஒசூரில் மலா் வணிக வளாகம் திறப்பு: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் மலா் வணிக வளாகம் திறப்பு.

ஒசூரில் நடைபெற்ற மலா் வணிக வளாகத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

ஒசூா், காளிகாம்பாள் காமாட்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 76 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலா் வணிக வளாகத்தை, சென்னையிலிருந்தபடி காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதை வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றினா். நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ரஜினி செல்வம், துணை மேயா் ஆனந்தையா, சந்திரசூடேஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஸ்வரன், திமுக மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்டப் பொருளாளா் தா.சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.