நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஒசூரில் மலா் வணிக வளாகம் திறப்பு: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் மலா் வணிக வளாகம் திறப்பு.

News image

ஒசூரில் நடைபெற்ற மலா் வணிக வளாகத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :14 நவம்பர் 2024, 1:41 am IST

ஒசூா், காளிகாம்பாள் காமாட்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் ரூ. 76 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மலா் வணிக வளாகத்தை, சென்னையிலிருந்தபடி காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இதை வரவேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றினா். நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ரஜினி செல்வம், துணை மேயா் ஆனந்தையா, சந்திரசூடேஸ்வரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயகுமாா், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஸ்வரன், திமுக மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்டப் பொருளாளா் தா.சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.