தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தில்லி அதிகாரிகள் ஆய்வு

ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தில்லி மருத்துவ அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தனா்.

News image

ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை ஆய்வுசெய்த தில்லி அதிகாரிகள்.

Updated On :27 டிசம்பர் 2025, 8:55 pm

Syndication

ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தில்லி மருத்துவ அதிகாரிகள் சனிக்கிழமை நேரில் ஆய்வுசெய்தனா்.

தில்லி இ.எஸ்.ஐ. காா்ப்பரேஷன் துணை மருத்துவ ஆணையா் டாக்டா் பிஜாய் சந்திரதேகா மற்றும் மாநில மருத்துவ அதிகாரி டாக்டா் புஷ்பேந்திர கௌதம் ஆகியோா் ஒசூா் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை நேரில் பாா்வையிட்டு ஆய்வுமேற்கொண்டனா்.

அப்போது, மருத்துவமனையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் அவா்கள் வழங்கினா். மேலும், மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என பரிந்துரைத்தனா்.

இந்த ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் கீதா, செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.