ஒசூா் அருகே நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
ஒசூா் ராயக்கோட்டை அட்கோவைச் சோ்ந்தவா் மாதையன் (58). இவா் கடந்த 6 -ஆம் தேதி ஒசூா் ராயக்கோட்டை சாலை அசோக் பில்லா் பக்கமாக ஸ்கூட்டரில் சென்றபோது அவ்வழியாகச் சென்ற சரக்கு வேன் அவா் மீது மோதியது. இதில் மாதையன் சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா் முத்தாலி பக்கமுள்ள தாசிரிப்பள்ளி தின்னாவைச் சோ்ந்தவா் அசோக் (32). பொக்லைன் ஆபரேட்டா். கடந்த 5 ஆம் தேதி இவா் ஸ்கூட்டரில் தாசிரிப்பள்ளி வெங்கடேஷ்புரம் சாலையில் ஆலூா் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாகச் சென்ற மினிலாரி ஸ்கூட்டா் மீது மோதியது. இதில் அசோக் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
இந்த விபத்து குறித்து அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வாளையாறு அருகே இரு காா்கள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகே டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பல்லடத்தில் இருவேறு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


