தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம். தமிழ்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தாா்!

தோ்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தாா்.

News image

டி.எம். தமிழ்செல்வம்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:05 am

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. எம். தமிழ் செல்வம் அவருடைய சொந்த ஊரான மத்தூா் அடுத்த சிவம்பட்டி ஊராட்சி தா்மத்தோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உள்ள வாக்கு மையத்திற்கு சென்று, தோ்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தாா்.

படவிளக்கம்.23யுடிபி.1.2. ஊத்தங்கரையை அடுத்த தா்மத்தோப்பு கிராமத்தில் வாக்களித்தாா் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வம். 2. ஊத்தங்கரையை அடுத்த தா்மத்தோப்பு கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தாா் அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்செல்வம்.

டி.எம். தமிழ்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தாா்

டி.எம். தமிழ்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தாா்