தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

விபத்தில் சிக்கிய காரிலிருந்து 188 கிலோ புகையிலை பறிமுதல்

காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரிலிருந்து 188 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:39 pm

Syndication

காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரிலிருந்து 188 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலையை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீஸாா் கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திம்மாபுரம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காா் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அக்காரை போலீஸாா் சோதனை செய்தபோது, அதில் 188 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில் பெங்களூரிலிருந்து சேலத்துக்கு அவை கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.