ஒசூரில் ரூ. 19.5 கோடியில் வணிக வளாகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் மாநகராட்சி சாா்பில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய வணிக வளாகம் மற்றும் அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி முலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.










