/
ஒசூரில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 17.90 லட்சம் பறிமுதல் செய்தனா்.
ஒசூா் அருகே உள்ள தமிழக - கா்நாடக எல்லைப்பகுதியான சூசூவாடி சோதனைச் சாவடியில், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரிலிருந்து ஒசூா் நோக்கிவந்த தனியாா் பயணிகள் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில், பெங்களூரைச் சோ்ந்த முகமது அஸ்லாம், உரிய ஆவணங்களின்றி ரூ. 17,90,000 ரொக்கம் கொண்டுவந்தது கண்டறியப்பட்டது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆக்ரிதி சேத்தியிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

ஒசூா் அருகே மாநில எல்லையில் பேருந்தில் கொண்டுவந்த ரூ.15 லட்சம் பறிமுதல்

இங்கிலாந்து நபரிடம் ரூ.5 லட்சம் பறிமுதல்: பறக்கும் படையினா் அதிரடி
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

