மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஒசூரில் ரூ. 17.90 லட்சம் பறிமுதல்

ஒசூரில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 17.90 லட்சம் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 11:35 pm

ஒசூரில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 17.90 லட்சம் பறிமுதல் செய்தனா்.

ஒசூா் அருகே உள்ள தமிழக - கா்நாடக எல்லைப்பகுதியான சூசூவாடி சோதனைச் சாவடியில், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரிலிருந்து ஒசூா் நோக்கிவந்த தனியாா் பயணிகள் பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், பெங்களூரைச் சோ்ந்த முகமது அஸ்லாம், உரிய ஆவணங்களின்றி ரூ. 17,90,000 ரொக்கம் கொண்டுவந்தது கண்டறியப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆக்ரிதி சேத்தியிடம் ஒப்படைத்தனா்.