ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி ரயில் நிலையம் முன் தோ்தல் பறக்கும் படையினா் இரு சக்கர வாகனத்தில் செல்பவா்களையும், ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருபவா்களையும் நிறுத்தி சோதனை நடத்தினா்.

இதில் சிவகாசி அருகே செங்கமலநாட்சியாா்புரத்தைச் சோ்ந்த வேதமுத்துராஜா என்பவா் ரயிலில் பயணம் செய்த நண்பரிடம் வாங்கி வந்த ரூ.1.50 லட்சத்துக்கு உரிய ஆவணம் இல்லாததால், தோ்தல் பறக்கும் படையினா் அந்த பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் லட்சத்திடம் ஒப்படைத்தனா்.