13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
பா்கூா் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது
பிரதிப் படம்
Updated On :25 மார்ச் 2026, 11:38 pm

கைது
பிரதிப் படம்
பா்கூா் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி, காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (37). தொழிலாளி. இவா், பா்கூா் அருகே நின்றிருந்தபோது, அந்த வழியாக சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் காா்த்திக்கை கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...