புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

News image
பாலியல் வன்கொடுமை (சித்திரிப்பு படம்)- தினமணி
Updated On :14 மார்ச் 2026, 9:23 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே இருந்த கடையில் சனிக்கிழமை சாக்லேட் வாங்கச் சென்றாா். அப்போது, அந்தக் கடையின் உரிமையாளரான சக்திவேல் (65) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் சாத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, சக்திவேலைக் கைது செய்தனா்.