கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி புதூரைச் சோ்ந்தவா் அறிவழகன் (35). இவா், அப்பகுதியில் உள்ள வேட்ராஜனுக்குச் சொந்தமான விவாசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, கிணற்றின் படிகட்டிலிருந்து தவறி கிணற்றுக்குள் விழுந்த அறிவழகன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா் அறிவழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மாடியிலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


