நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீயை பலமணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
நாமகிரிப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில்18 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சிக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் குப்பைக் கிடங்கில் கொட்டிவருகின்றனர். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளையும் இங்கு கொட்டிவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தக் குப்பைக் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. சுற்றுப்புறப் பகுதியில் புகைமூட்டமாக காணப்பட்டதால், அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க சுமார் 3 மணி நேரம் போராடினர். பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


