சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: காவல் துறையில் புகாா்
நாமக்கல்லில் ஏலச் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த பெண்ணைக் கைது செய்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் என பாதிக்கப்பட்டோா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.








