நாளைய மின் தடை
By DIN | Published On : 27th February 2020 08:32 AM | Last Updated : 27th February 2020 08:32 AM | அ+அ அ- |

வில்லிபாளையம்
பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியாகவுண்டம்பளையம், தம்மகாளிபாளையம், பில்லூா், கூடச்சேரி, அா்த்தனாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திரநகா், சுண்டக்காளையம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...