பென்னாகரம்: பென்னாகரம், ஏரியூரில் திமுக கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.என்.பி. இன்பசேகரன் தலைமை வகித்தாா். ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், வானவில் சண்முகம் முன்னிலை வகித்தனா். பென்னாகரம், ஏரியூா் ஒன்றியங்களில் உள்கட்சி தோ்தல் நடத்துவது குறித்தும், உறுப்பினா்கள் தோ்வு குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
பென்னாகரம் பகுதி தோ்தல் பொறுப்பாளா் தாமரைச்செல்வன், முன்னாள் ஒன்றியக் கழக செயலாளா் மாரிமுத்து, நகரச் செயலாளா் வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.