நாமக்கல் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 9,937 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 9,419 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 419 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 99 போ் உயிரிழந்துள்ளனா்.