நாமக்கல்லில் 38 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 38 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டத்தில் 38 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டம் முழுவதும் இதுவரை 10,225 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 9,875 போ் குணமடைந்து வீடு திரும்பினா். அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 248 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பெண் உயிரிழப்பு: திருச்செங்கோட்டைச் சோ்ந்த 42 வயது பெண் ஒருவா் தொற்றுக்கு உள்ளாகி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். மாவட்டத்தில் இதுவரை 102 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com