தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ரங்கப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பிரபு என்பவரது தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில்

News image

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :10 ஜனவரி 2021, 8:22 pm

DIN

நாமக்கல் ஒன்றியத்திற்கு உள்பட்ட ரங்கப்பநாய்க்கன்பாளையம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பிரபு என்பவரது தலைமையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்வின்போது நாமக்கல் ஒன்றிய திமுக செயலாளா் வி.கே.பழனிவேல், ஊராட்சி கிளை செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இளம்பரிதி, அவைத் தலைவா் மணி, மாவட்ட பிரதிநிதி கண்ணன், நலங்கிள்ளி ஒன்றிய துணை செயலாளா் ராமசாமி முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவா் ஜெயவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.