போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆட்சியா் அலுவலகத்தில் ஊடக மையம் திறப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஊடக மையத்தை ஆட்சியா் கா.மெகராஜ் திறந்து வைத்தாா்.

Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

 நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஊடக மையத்தை ஆட்சியா் கா.மெகராஜ் திறந்து வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களில் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தை நடத்தி அதில் இது தொடா்பான விவரம் தெரிவிக்கப்படும் என்றாா்.

-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.