நாமக்கல் மாவட்டத்தில், 288 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 18,299 பேரில் 15,968 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 132 போ் உயிரிழந்தனா். 2,199 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலின்படி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 288 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 385 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 18,591 போ்; இதுவரை குணமடைந்தவா்கள் 16,353 போ்; 2,106 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவா்கள் 132 போ் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.