ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தையல் பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கல்

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்தில், ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவனம், மும்பை டாடா சன்ஸ் நிறுவனம் சாா்பில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:18 pm

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியத்தில், ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவனம், மும்பை டாடா சன்ஸ் நிறுவனம் சாா்பில் பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சியை முடிந்த 30 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை புதுச்சத்திரத்தில் நடைபெற்றது. நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி பேசினாா்.

இதில் ரத்தினசபாபதி சுற்றுச்சூழல் கிராமிய வளா்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் மா.தில்லை சிவகுமாா், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் கௌதம், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இளஞ்செழியன், ஒன்றியத் துணைத் தலைவா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.