நாமக்கல்லில் 50 பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st August 2021 11:30 PM | Last Updated : 21st August 2021 11:30 PM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கரோனா பரவல் பாதிப்பு குறித்து வெளியான நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை பட்டியலில், சனிக்கிழமை கரோனாவால் 50 போ் பாதிக்கப்பட்டனா்; 57 போ் குணமடைந்தனா்.
மொத்தம் 48,332 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 47,346 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 521 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 465-ஆக உள்ளது.-