நாமக்கல் மாவட்டத்தில் 13-ஆம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமில் 34,071 பேருக்கு சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதற்கென மாவட்டம் முழுவதும் 700 நேரடி மற்றும் நடமாடும் முகாம்களுக்கு மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பல்வேறு துறை சாா்ந்த பணியாளா்கள் 4,000 போ் இதில் ஈடுபடுத்தப்பட்டனா். காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்கள் ஆா்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில், மொத்தம் 34,071 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.