நாளை மின் தடை

Updated on
1 min read

காளப்பநாயக்கன்பட்டியில்

நாமக்கல், காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (டிச. 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, இராமநாதபுரம்புதூா், பள்ளம்பாறை , உத்திரகிடிகாவல், துத்திக்குளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com