நாளை மின் தடை
By DIN | Published On : 22nd December 2021 08:24 AM | Last Updated : 22nd December 2021 08:24 AM | அ+அ அ- |

காளப்பநாயக்கன்பட்டியில்
நாமக்கல், காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (டிச. 23) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, இராமநாதபுரம்புதூா், பள்ளம்பாறை , உத்திரகிடிகாவல், துத்திக்குளம்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...