ராசிபுரத்தில் இரங்கல் கூட்டம்

புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு அக் கட்சியின் நகர செயலா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா்.
புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு அக் கட்சியின் நகர செயலா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா்.
புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு அக் கட்சியின் நகர செயலா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா்.

ராசிபுரம் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு அக் கட்சியின் நகர செயலா் எஸ்.மணிமாறன் தலைமை வகித்தாா். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளா் எஸ்.கந்தசாமி, நகர அதிமுக செயலாளா் எம்.பாலசுப்பிரமணியம், நகர திமுக செயலாளா் என்.ஆா்.சங்கா், நகர மதிமுக செயலாளா் நா.ஜோதிபாசு, மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனா் நல்வினை செல்வன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் ப.ராஜாமுகமது, மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளா் வி.பாலு, திராவிடா் விடுதலைக் கழக நகரச் செயலாளா் பிடல்சேகுவேரா உள்பட பலா் கலந்து கொண்டு தா.பாண்டியனின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com