பரமத்தி வேலூா் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 44 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 1,676 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 28.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 12.19- க்கும், சராசரியாக ரூ. 25.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 44 ஆயிரத்து 140-க்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.