திருச்செங்கோடு நகராட்சியின் முகப்பு வாசலில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
செஸ் கட்டங்கள் தரையில் வரைந்து செஸ் ஒலிம்பியாட் விழா குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள திருச்செங்கோடு நகரின் முக்கிய இடங்களில் செஸ் ஒலிம்பியாட் இலச்சினைகள் அமைக்கப்பட்டன.திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, ஆணையாளா் கணேசன், பொறியாளா் சண்முகம், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.