ரூ. 1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனை

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.25 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.

ஏலத்தில் விரலி மஞ்சள் ரூ. 6,448 முதல் ரூ. 8,529 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ. 6,106 முதல் ரூ. 6,800 வரையிலும், பனங்காளி ரூ. 12,830 முதல் ரூ. 14,000 வரையிலும் மொத்தம் 3000 மஞ்சள் மூட்டைகள் ரூ. 1.25 கோடிக்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com