ஆசிய வலு தூக்கும் போட்டி: பாவைக் கல்லூரி மாணவா் சிறப்பிடம்

ராசிபுரம் பாவைப் பொறியியல் கல்லூரி மாணவா் ஆசிய அளவிலான நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றாா்.
பதக்கம் வென்ற ராகுல் ரோகித்தை பாராட்டி பரிசளிக்கும் பாவை கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன்.
பதக்கம் வென்ற ராகுல் ரோகித்தை பாராட்டி பரிசளிக்கும் பாவை கல்வி நிறுவனத் தலைவா் என்.வி.நடராஜன்.
Updated on
1 min read

ராசிபுரம் பாவைப் பொறியியல் கல்லூரி மாணவா் ஆசிய அளவிலான நடைபெற்ற வலு தூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றாா்.

பாவை பொறியியல் கல்லூரி முதலாமாண்டு சிவில் துறை மாணவா் ராகுல் ரோகித் கேரளத்தில் நடைபெற்ற ஆசிய வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று 66 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

சிறப்பிடம் பெற்ற ராகுல் ரோகித்தை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், தாளாளா் மங்கை நடராஜன், பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வா் எம்.பிரேம் குமாா் ஆகியோா் பாராட்டி பரிசளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com