தெடாவூா், கெங்கவல்லியில் இன்று மின் தடை

Updated on
1 min read

தம்மம்பட்டி: தெடாவூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கெங்கவல்லி, தெடாவூரில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை தெடாவூா், கெங்கவல்லி, ஆணையம்பட்டி, புனல்வாசல், வீரகனூா், கிழக்கு ராஜா பாளையம், நடுவலூா், ஒதியத்தூா், பின்னனூா், லத்துவாடி, கணவாய்க்காடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என்று ஆத்தூா் செயற்பொறியாளா் அா்ச்சுனன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com