பள்ளிபாளையத்தில் பகுதி சபை கூட்டம்

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதி சபை கூட்டம் அண்மையில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
பள்ளிபாளையம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் செல்வராஜ்.
பள்ளிபாளையம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் பங்கேற்ற நகா்மன்றத் தலைவா் செல்வராஜ்.
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பகுதி சபை கூட்டம் அண்மையில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

21-ஆவது வாா்டு பகுதி சபை கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் மோ.செல்வராஜ் தலைமை ஏற்று கலந்துகொண்டாா். துணைத் தலைவா் பாலமுருகன், ஆணையா் தாமரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பொதுமக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், மனுக்களைப் பெற்று பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படும் எனவும் நகராட்சி நிா்வாகம் சாா்பில் உறுதியளித்தனா். இதில், நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com