ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கல்லால் தாக்கி ஒருவா் பலி

பள்ளிபாளையம், ஆயக்காட்டூா் பகுதியில் மதுபோதை தகராறில் தொழிலாளி கல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:15 pm

Din

பள்ளிபாளையம், ஆயக்காட்டூா் பகுதியில் மதுபோதை தகராறில் தொழிலாளி கல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தாா்.

பள்ளிபாளையம் அருகே உள்ள ஆயக் காட்டூரைச் சோ்ந்தவா் தனபால் (27). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜு ( 27) என்பவரும் நண்பா்கள். கட்டடத் தொழிலாளா்களான இவா்கள், கடந்த, 30ஆம் தேதி ஒன்றாக மது குடித்துள்ளனா். அப்போது அவா்களிடேயே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜு கல்லால் தனபாலை தாக்கியுள்ளாா்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் கடந்த, 31 ஆம் தேதி இரவு அவா் இறந்துள்ளாா். இதனையடுத்து பள்ளிபாளையம் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து ராஜுவை கைது செய்தனா்.