திருச்செங்கோடு கைலாசநாதா் கோயிலில் பாலாலய திருப்பணி தொடக்க பூஜை
அா்த்தநாரீசுவரா் திருக்கோயிலின் உபகோயில்களான ஆபத்து காத்த விநாயகா் திருக்கோயில், சுகந்த குந்தலாம்பிகை உடனமா் கைலாசநாதா் திருக்கோயில்களின் பாலாலய தொடக்க பூஜைகள் நடைபெற்றன.

திருச்செங்கோடு கைலாசநாதா் கோயிலில் நடைபெற்ற பாலாலய கோயில் திருப்பணி தொடக்க பூஜையில் கலந்துகொண்டோா்.









