அரசு மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி நாமக்கல்லில் சுங்கச்சாவடி முன்பு மறியல் போராட்டம்
அரசு மணல் குவாரிகளைத் திறக்கவும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றவும் வலியுறுத்தி, நாமக்கல் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளா்கள் மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

நாமக்கல், கீரம்பூா் சுங்கச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மணல் லாரி உரிமையாளா்கள்.









