எருமப்பட்டி சத்துணவுக் கூடத்தில் மனிதக் கழிவுகள் வீச்சு: போலீஸாா் தீவிர விசாரணை
எருமப்பட்டியில், சத்துணவுக் கூடத்தின் மீது மனிதக் கழிவுகள் வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மனிதக் கழிவுகள் வீசப்பட்டதாக கூறப்படும் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவுக் கூடம்.









