

நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியக் குழுவால், தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதி கடிதத்தை கல்லூரி செயலாளா் கவீத்ரா நந்தினிபாபு, கல்லூரி தாளாளா் பொ.செல்வராஜிடம் சமா்ப்பித்து வாழ்த்து பெற்றாா் (படம்). இந்த நிகழ்ச்சியின் போது, கல்லூரியின் செயல் இயக்குநா் காா்த்திக், கல்லூரி முதல்வா் நடராஜன், துணை முதல்வா் ஜெகன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.