நீா் மேலாண்மை திட்டம்: மத்திய கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் நீா் மேலாண்மை திட்டத்தின்கீழ் (ஜல்சக்தி அபியான்) மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு

ஜல்சக்தி அபியான் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மத்திய கண்காணிப்பு அலுவலா் கே.வி.அஜித். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, அதிகாரிகள்.









