நாமக்கல்
நாளைய மின்தடை ஜேடா்பாளையம்
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப்
பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (நவ.26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.
