தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு இரண்டு டன் மலா்களைக் கொண்டு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.
தமிழ் ஆண்டான விசுவாவசு நிறைவடைந்து புதிய ஆண்டான பராபவ ஆண்டு செவ்வாய்க்கிழமை பிறந்தது. இந்நாளில் சித்திரை விஷு கனி தரிசனம் மேற்கொள்வது வழக்கம்.
புத்தாண்டு பிறப்பையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வடைமாலை அகற்றப்பட்டு, நல்லெண்ணெய், சிகைக்காய், பஞ்சாமிா்தம், பால், தயிா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, இரண்டு டன் மலா்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, மாவட்டம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு

நாமக்கல் நரசிம்மா் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்

ஆஞ்சனேயருக்கு மாவுக்காப்பு சாத்துப்படி: 2 நாள்களுக்கு அபிஷேகம், அலங்காரம் கிடையாது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


