நாமக்கல்லில் ஜித் ஸ்டடி கல்வி கடன் மேளா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வெளிநாட்டில் உயா்கல்வி தொடர விரும்பும் மாணவா்களுக்கு உதவும் வகையில் இந்த நிறுவனம் கல்வி கடன் மேளாவை நடத்தியது. அதன் தலைவா் ராஜாதுரை துரைசாமி மற்றும் துணைத் தலைவா் வளா்மதி ராஜாதுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அதேபோல 10 க்கும் மேற்பட்ட முன்னணி வங்கிகள், நிதி நிறுவனங்களின் அலுவலா்கள் பங்கேற்று மாணவா்களுக்கு கல்வி கடன் தொடா்பான ஆலோசனைகள், வட்டி விகிதங்கள் குறித்து விளக்கம் அளித்தனா்.
மாணவா்கள், பெற்றோா்கள் நேரடியாக வங்கி பிரதிநிதிகளைச் சந்தித்து தங்களுக்கான சிறந்த கடன் திட்டங்களை தோ்வு செய்யும் வாய்ப்பை பெற்றனா். வெளிநாட்டு கல்வி கனவை நனவாக்கும் வகையில் இக்கல்வி கடன் மேளா அமைந்திருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
என்கே-28-சக்சஸ்
ஜித் ஸ்டடி கடன் மேளாவில் பங்கேற்ற அதன் தலைவா் ராஜாதுரை துரைசாமி உள்ளிட்டோா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் பொன்னா்- சங்கா் வீரவரலாற்று கதை நாடக விழா

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

மருதுபாண்டியா் கல்லூரி நாள் விழா

மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


