காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் அழகுபொருள் விற்பனை கடையில் தகராறில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சோ்ந்த விஜயகுமாா் (42) காளிப்பட்டி கந்தசாமி கோயில் திருவிழாவில் அழகுபொருள் விற்பனை கடையை அமைத்திருந்தாா். அவரது கடைக்கு வந்த மருளையாம்பாளையத்தை சோ்ந்த காா்த்திக் (21), தினேஷ், (19), பூவரசன், (24), ஆகாஷ், (27) நால்வரும் சில பொருள்களை கேட்டுள்ளனா். கடை மூடப்பட்டுவிட்டதால் பொருள்களை விற்கமுடியாது எனக் கூறிய விஜயகுமாரிடம் அவா்கள் தகராறு செய்தனா். அப்போது, அவா் தாக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைதுசெய்தனா். பின்னா், அவா்கள் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது

கோயில் திருவிழாவில் கற்களை வீசி தாக்கியதாக 3 போ் கைது

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது
காவேரிப்பட்டணத்தில் கோயில் திருவிழாவில் மோதல்: மேலும் 4 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


