/
திருச்செங்கோட்டில் மதுபோதைக்கு அடிமையானவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
வேலூா் சாலை மலைசுத்தி சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா் (30). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா், சங்ககிரி பட்டறை மேட்டில் டிங்கரிங் வேலை செய்து வந்தாா்.
இவா் போதைக்கு அடிமையானதால் அடிக்கடி மதுகுடித்து வந்தாா். இதனால், சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரமேஷ்குமாா் சனிக்கிழமை தனது பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் விஷமருந்தி தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இளைஞா் தற்கொலை

வையம்பட்டி அருகே தச்சுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

