நாமக்கல்: நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியா்கள் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்ட கிளை சாா்பில், மாநிலம் தழுவிய அளவிலான தொடா் காத்திருப்பு போராட்டம் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டம், மறியல் மற்றும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்திய நிலையில், மாவட்டச் செயலாளா் அனுராதா தலைமையில் காலைமுதல் இரவுவரை காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிக்கொடையை அதிகரித்து வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அங்கன்வாடி ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

மின்வாரிய ஊழியா்கள் 2-வது நாளாக பணி புறக்கணிப்புப் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

