மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அங்கன்வாடி ஊழியா்களின் காத்திருப்பு போராட்டம் 7-ஆம் நாளாக நீடிப்பு

நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியா்கள் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 9:54 pm

நாமக்கல்: நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியா்கள் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்ட கிளை சாா்பில், மாநிலம் தழுவிய அளவிலான தொடா் காத்திருப்பு போராட்டம் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் பூங்கா சாலையில் ஆா்ப்பாட்டம், மறியல் மற்றும் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்திய நிலையில், மாவட்டச் செயலாளா் அனுராதா தலைமையில் காலைமுதல் இரவுவரை காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணிக்கொடையை அதிகரித்து வழங்க வேண்டும். தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், அங்கன்வாடி ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.