மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பரமத்தி வேலூா் அருகே மது விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

News image

கைது

Updated On :10 பிப்ரவரி 2026, 8:38 pm

பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

பரமத்தி வேலூா் - ஜேடா்பாளையம் செல்லும் நான்கு சாலை அருகே உள்ள திரையரங்கம் அருகில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபான புட்டிகளை மறைத்துவைத்து விற்பனை செய்வதாக வேலூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸாா், அதிக விலைக்கு மதுபான புட்டிகளை விற்பனை செய்துகொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் பரமத்தி வேலூா் அருகே உள்ள உழவா்பட்டி பகுதியைச் சோ்ந்த பிரவீண் குமாா் (21) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 26 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை கைதுசெய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனா்.