ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (பிப்.17) மின்தடை செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சாந்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மின்பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, தண்ணீா் பந்தல்காடு, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூா், பச்சுடையாம்பாளையம், தொ. ஜேடா்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
செங்கல்பட்டு தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

துணை மின்நிலையங்களில் ஊழியா்கள் கூடுதல் நேரம் பணியாற்ற அறிவுறுத்தல்

மகாவீரா் ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து
இன்றைய மின் தடை: பல்லகவுண்டன்பாளையம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


