/
நாமக்கல் அருகே வந்தேபாரத் ரயிலில் சிக்கி குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல், கொசவம்பட்டியில் வசித்து வந்தவா் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த நா்மதா (97). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக குடும்பத்தினருடன் நாமக்கல் வந்துள்ளாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8.20 மணியளவில் நாமக்கல்- துறையூா் மேம்பாலத்தின் கீழ் அவருடைய உடல் சிதறிய நிலையில் கிடந்தது.
ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வந்தேபாரத் விரைவு ரயில் மோதியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. நாமக்கல் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நாமக்கல் ராணுவ வீரா் மகாராஷ்டிரத்தில் உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ஆந்திரத்தைச் சோ்ந்த மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


